மீண்டும் நூருத்தீன்
அன்பு நூருத்தீன்,
சசி 2.0 என்ற உன் கட்டுரையைப் படித்தவுடன் சடுதியில் தோன்றிய எண்ணங்களை எழுதி அனுப்பியுள்ளேன். முதலில் இதைப் பதிவு செய்த பின் மற்றவற்றைத் தொடர்வேன்.
அன்பு நூருத்தீன்,
சசி 2.0 என்ற உன் கட்டுரையைப் படித்தவுடன் சடுதியில் தோன்றிய எண்ணங்களை எழுதி அனுப்பியுள்ளேன். முதலில் இதைப் பதிவு செய்த பின் மற்றவற்றைத் தொடர்வேன்.
‘விலா’வாரியாகப் பதிவுகளைப் போட்டுத்தாக்கும் பெண்ணுரிமைப் போராளிகள்; உன்னிஷ்டத்திற்கு மார்க்கத்தை ‘வளை’க்காதே என அவர்களிடம் எகிறுபவர்கள்; பரோட்டா சால்னாவுக்கு இன்னுமொரு
பதினைந்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். விடுமுறையில் சென்னைக்குச் சென்றிருந்தபோது, என் மச்சான், ஃபோனில் தம் மகனிடம், பல விஷயங்களுடன் “How to Win Friends and Influence People படிச்சிருக்கியா, Dale Carnegie எழுதியது”
‘ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்’ என்பது “என்னமா கவிதை தெரியுமா” என்று சிலாகித்தால் ஆட்சேபனையின்றி ஏற்றுக்கொள்ளும் கவியறிவாளன் அடியேன்.
ஒரு கையில் 'குடியரசு' இதழையும், மற்றொரு கையில் 'தாருல் இஸ்லாம்' இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த 'தாருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் 'பா. தாவூத் ஷா'
சகோதரர் Mohamed Sardhar தான் YouTube link அனுப்பியிருந்தார். அசிரத்தையாகப் பார்க்க ஆரம்பித்தால் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டது படம். படத்திற்காகக் கதை எழுதுவதைவிட நல்ல கதைகளைப் படமாக எடுத்தால் சிறப்பாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தப் படம் அதற்கு வலு சேர்த்தது.
‘மொழிமின்’ முழுமையாகப் படித்துவிட்டேன். அருமை. காலம் கருதி மொழியப்பட்டுள்ள கருத்துகள். சமூக ஊடங்களில் இயங்குபவர்களுக்கு வழிகாட்டிக் கையேடு.
ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரும்பாவூர் இளைஞர் ஒருவர். சில மாதங்களுக்குமுன் இஸ்லாம் மதத்தை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்து அதனுள் நுழைந்துவிட்டார்.
அக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?
இகலோகத்தில் வாழ்ந்து சென்றோர் பலர். அதில் தடம் பதித்தோர் வெகு சிலரே. அப்படியான வெகு சிலரில் ஒருவர் தான் இமாம் அபூஹனீஃபா [ரஹிமஹுல்லாஹ்]. கல்வியைத் தேடித்தேடிப் பயின்று அதனை பிறருக்கும் கற்பித்து
மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா?
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் அல்லாஹ்வின் தூதராக இருபத்து மூன்று ஆண்டுகள் என்று அறுபத்து மூன்று ஆண்டுகள்
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker