துரோகி - நூல் விமர்சனம்
அக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?
அக்கிரமமான அந்த சிறைச்சாலைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?
இகலோகத்தில் வாழ்ந்து சென்றோர் பலர். அதில் தடம் பதித்தோர் வெகு சிலரே. அப்படியான வெகு சிலரில் ஒருவர் தான் இமாம் அபூஹனீஃபா [ரஹிமஹுல்லாஹ்]. கல்வியைத் தேடித்தேடிப் பயின்று அதனை பிறருக்கும் கற்பித்து
மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா?
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் அல்லாஹ்வின் தூதராக இருபத்து மூன்று ஆண்டுகள் என்று அறுபத்து மூன்று ஆண்டுகள்
சகோதரர் நூருத்தீன் எழுதி சத்தியமார்க்கம்.காம் வெளியிட்டுள்ள தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு) படித்தேன். நூலாசிரியர் பயன்படுத்தியிருந்த சொல்லாடல் என்னைப்
நபி பெருமானார் வரலாறு – என்.பி. அப்துல் ஜப்பார், பூம்புகார் பிரசுரம், சென்னை. 1978.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.
‘ஊதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்’ என்பது “என்னமா கவிதை தெரியுமா” என்று சிலாகித்தால் ஆட்சேபனையின்றி ஏற்றுக்கொள்ளும் கவியறிவாளன் அடியேன்.
ஒரு கையில் 'குடியரசு' இதழையும், மற்றொரு கையில் 'தாருல் இஸ்லாம்' இதழையும் ஏந்தியே வளர்ந்தேன் என்று கலைஞர் கருணாநிதி கூறுவார். சுமார் 40 ஆண்டுகள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த 'தாருல் இஸ்லாம்' இதழின் ஆசிரியர் 'பா. தாவூத் ஷா'
சகோதரர் Mohamed Sardhar தான் YouTube link அனுப்பியிருந்தார். அசிரத்தையாகப் பார்க்க ஆரம்பித்தால் கவனத்தை முழுவதும் கவர்ந்துவிட்டது படம். படத்திற்காகக் கதை எழுதுவதைவிட நல்ல கதைகளைப் படமாக எடுத்தால் சிறப்பாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தப் படம் அதற்கு வலு சேர்த்தது.
மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ
மாற்றிச் சிந்திப்போம் என்று சொல்லிவிட்டு சரியான சிந்தனை. 63 பக்கங்களில் 8 அத்தியாயங்களுக்குள் நிறைய விஷயங்களை வேகவேகமாய்ச் சொல்லி கடந்து விடுகிறது புத்தகம்.
அய்யா,
வணக்கம்.
அறிஞர் பா,தா, அவர்களின் தமிழ் நடையில் மயங்கிய ஒரு ரசிகன் நான். எனக்கு வயது 64 ஆகிறது.
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker