ரமளான் 1438 - போட்டி முடிவுகள்
வாசகர்கள் தங்களது பங்களிப்பின் மூலம் இப் போட்டியைச் சிறப்பித்துத் தள்ளிவிட்டார்கள். அவர்களது ஆர்வமும் பங்களிப்பும் எங்களது எதிர்பார்ப்பை மீறி அமைந்து, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
வாசகர்கள் தங்களது பங்களிப்பின் மூலம் இப் போட்டியைச் சிறப்பித்துத் தள்ளிவிட்டார்கள். அவர்களது ஆர்வமும் பங்களிப்பும் எங்களது எதிர்பார்ப்பை மீறி அமைந்து, எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
வாசகர்களுக்கு ரமளான் நல்வாழ்த்துகள். நடைபெறும் ரமளான் (ஹி. 1438) மாதத்தை முன்னிட்டு இச் சிறப்புப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். பெரும் சிறப்புக்குரிய இம் மாதத்தில் புனிதர்களான தோழர்களின் வரலாற்றுடன் வாசகர்களைப் பயணிக்க வைப்பதே இப் போட்டியின் நோக்கம்.
தாருல் இஸ்லாம் தமிழகத்தின் நீண்ட நாள் முஸ்லிம் மாசிகை. ஆசிரியர் : அல்ஹாஜ் பா. தாவூத்ஷா. தலைப்புகளை அடுத்து பொருளடக்கம். 1920 ஆம்
தாவூத்ஷா காலத்தில் தமிழ் நாட்டில் பள்ளிவாசல்களில் குத்பாப் பிரசங்கம் அரபியில் நடந்தது. தமிழில் நடத்த வேண்டும் என்று அவர் போராடினார். தானே 54
தாருல் இஸ்லாம் இதழ் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தமிழக முஸ்லிம்களிடையே மட்டுமின்றி, பிற மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு இதழாகும். பள்ளிப்பருவத்தில் நான்
1919 இல் பா. தாவூத் ஷா அவர்களால் தொடங்கப்பட்ட ‘தத்துவ இஸ்லாம்’ என்ற இதழ், 1923 இல் ‘தாருல் இஸ்லாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்க்க சிந்தனைகளைத் தாண்டி
நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை பாட நூல்களில்
தாவூத் ஷா - சிறந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியருமான இவர் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் கி.பி. 1885 மார்ச்சு 29 ஞாயிற்றுக்கிழமை
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker