இதர மதங்களை இகழும்படி இஸ்லாம் போதிக்கவில்லை
"இஸ்லாம் ஒரு இயற்கை மதம்; ஈடிணையற்ற சாந்தி மார்க்கம். இதர மதஸ்தர்களை இதழ்வதோ தூஷிப்பதோ முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கொள்கைகளுக்கு அடுக்காச் செயல்களாகும்.
"இஸ்லாம் ஒரு இயற்கை மதம்; ஈடிணையற்ற சாந்தி மார்க்கம். இதர மதஸ்தர்களை இதழ்வதோ தூஷிப்பதோ முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித கொள்கைகளுக்கு அடுக்காச் செயல்களாகும்.
பா. தாவூத்ஷா மறைவையொட்டி கவிஞர் சாரணாகையூம் இன்ஸான் என்ற பத்திரிகையில் எழுதிய கவிதை இது. அண்ணன் ஜவாத் மரைக்கார் இலங்கையிலிருந்து இன்று அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. (நூருத்தீன்)
அல்ஹாஜ் பா. தாவூத்ஷா ஸாஹிப் எழுதிய இந்த நெடுங்கதை 1925 ஆம் ஆண்டு அச்சாகியுள்ளது. ஜனாப் இ. அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னை கார்டியன் பிரஸில் இதை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதன் அன்றைய விலை அணா 4.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாறு - கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டிருந்து. பெரும் ஆர்வத்துடன் பதினைந்து பேர் கலந்துகொண்டு கட்டுரைகள் அனுப்பி வைத்திருந்தனர்.
ரங்கூனிலிருந்து வந்த கடிதம் ஒன்று அகப்பட்டது. 61 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம்! கைவசம் மீதமீருக்கும் பழஞ்சரக்கில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இது இடையில் எட்டிப்பார்த்தது. ரங்கூன் பர்மா நாட்டின் முன்னாள் தலைநகர்.
முன்னுரை
நபித்துவத்தின் பத்தாவது ஆண்டு நபி (ஸல்) மக்காவிலிருந்து 60 மைல் தொலைவிலுள்ள தாயிஃப் மக்களிடம் இஸ்லாம் பக்கம் அழைக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்கள் அடிமை ஜைது இப்னு ஹாரிஸாவுடன் (ரலி)
அல்ஹம்துலில்லாஹ்! மறுமை ஈடேற்றத்திற்கு மனித குலம் அனைத்திற்கும் அழகிய முன் மாதிரியாக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது குடும்பத்தினர் மீதும் சத்திய சஹாபாக்கள் மீதும்
கைப்பேசியில் வந்த குறுந்தகவல்தான் இதன் உந்துதல். அன்புச் சகோதரர் அபூஷேக் அனுப்பியிருந்தார். தகவலின் சாராம்சம் - ‘அண்ணலாரின் வரலாற்றை முழுமையாகப் படிக்காமலேயே
பா. தாவூத்ஷா மறைவையொட்டி 14.3.1969 தேதியிட்ட வீரகேசரி பத்திரிகையில், கவிஞர் ஷம்ஸ் எழுதிய கவிதை இது. கவிஞர் எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுவதற்காக பரிசீலனையில் ஈடுபட்டபோது இது கிடைத்தது
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker