இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 3
3. சமுதாயச் சீர்திருத்தம்
தாவூத்ஷாவைப் பொருத்தவரை அரசியலுக்கு இரண்டாம் இடந்தான். காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கலந்து கொண்டார்.
3. சமுதாயச் சீர்திருத்தம்
தாவூத்ஷாவைப் பொருத்தவரை அரசியலுக்கு இரண்டாம் இடந்தான். காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கலந்து கொண்டார்.
நாச்சியார் கோவில் 147வது தமுமுக ஆம்புலண்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி பா.தாவூத் ஷா குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரை.
1. நாச்சியார்கோயில்
யார் இந்த இஸ்லாமியப் பெரியார்?
“இவரை முஸ்லிம்களின் தமிழ் மறுமலர்ச்சித் தந்தை என்று கூறலாம். இவர் தமிழ் இலக்கிய உலகில் தோன்றி, வழுவற்றத் தூய
நூருத்தீன் எழுதிய மொழிமின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் காட்சியில், நிலவொளி பதிப்பகத்தின் அரங்கு எண்:13-இல், 19/01/2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்வுற்றது. கீழை பதிப்பகம் முஸம்மில்
அறிஞர் பா. தாவூத்ஷா ஒரு புரட்சியாளர். சிறந்த சிந்தனையாளர். சமுதாயச் சீர்திருத்தவாதி. அஞ்சா நெஞ்சம் படைத்தவர். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன்.
2. விடுதலைப் போர்
தாவூத்ஷா படித்துப் பட்டம் பெறக் கை கொடுத்த, அவரது கை பிடித்த மனைவி சபூரா பீவி, தம் கணவர் பட்டம் பெற்ற சில நாளில், தமது கடமை முடிந்தது என்பது போல, கண் மூடினார்.
ஸலாஹுத்தீன் ஐயூபி!
யார் இவர்? ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே - ஏன்?
‘விவாதம் செய்யாமல் ஏன் ஒதுங்கிவிடுகிறீர்கள்?’ எனச் சிலர் என்னிடம் கேட்கின்றனர்.
என்னுடைய ஆசிரியர்களின் வழி காட்டலின் அடிப்படையிலேயே இந்த முடிவிற்கு நான்
தம்பி ராபியா குமாரன் தன்னுடைய கட்டுரையொன்றை அனுப்பியிருந்தார். சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2015 இதழில் வெளியான ‘புத்தகக் காட்சியும் முஸ்லிம் சமூகமும்’ என்ற கட்டுரை. புத்தகம் வாசிப்பது என்பது ஏதோ கெட்டப் பழக்கம் போல் ஆகிவிட்ட இக்காலத்தில் நம்மிடம் படர்ந்துவிட்ட
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker