தட்டுங்கள்! திறக்கப்படும்!!
அறிஞர் பா. தாவூத்ஷா ஒரு புரட்சியாளர். சிறந்த சிந்தனையாளர். சமுதாயச் சீர்திருத்தவாதி. அஞ்சா நெஞ்சம் படைத்தவர். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன்.
அறிஞர் பா. தாவூத்ஷா ஒரு புரட்சியாளர். சிறந்த சிந்தனையாளர். சமுதாயச் சீர்திருத்தவாதி. அஞ்சா நெஞ்சம் படைத்தவர். “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன்.
தம்பி ராபியா குமாரன் தன்னுடைய கட்டுரையொன்றை அனுப்பியிருந்தார். சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2015 இதழில் வெளியான ‘புத்தகக் காட்சியும் முஸ்லிம் சமூகமும்’ என்ற கட்டுரை. புத்தகம் வாசிப்பது என்பது ஏதோ கெட்டப் பழக்கம் போல் ஆகிவிட்ட இக்காலத்தில் நம்மிடம் படர்ந்துவிட்ட
ஆப்பிளின் iTunes Store-ல் ‘தோழர்கள்’ புத்தகம் வெளியாகியுள்ளது என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதை ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் பெறுவதில் சிக்கல் உள்ளதை
அசன்பே வாசிப்பு வட்டம் இலங்கையில் தோழியர் நூலை வெளியிடுகிறது. இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 11, 2014 சனிக்கிழமை மாலை இவ்விழா நடைபெறவுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறனை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழகச் சகோதரர் நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் எழுதிவரும் ‘தோழர்கள்’ எனும் நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாறு வாசகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர்.
சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான, "தோழியர்" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22 ஆகஸ்ட் 2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்
அல்ஹம்து லில்லாஹ்!
சகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய 'தோழியர்' தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன் வெளியீட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker