சுவர்
காலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து பேர் இரைந்து பேசிக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
காலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து பேர் இரைந்து பேசிக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
கி.பி. 2096. நேரம் மாலை 7:00.
டாக்டர் ஏ.ஜே. தொடு திரையில் பட்டனைத் தட்டியதும் மேடையின் நடுவே அந்தரத்தில் பல்கலைக்கழகத்தின் மினியேச்சர் மாடல் ஒன்று நீல ஒளியில் தோன்றியது. அடுத்த முப்பது நொடிகளில் அது மறைந்து, மெல்லிய இருள்
மலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் விடிந்தது அந்த ஊர். மாசற்ற காற்று. குளிரும் வெயிலும் எப்பொழுதுமே பதம். எப்படிப் பிடிக்காமல் போகும்?
ஓய்வேனா என்றது மழை. நனைந்த கோணியைப் போர்த்திக்கொண்டு தகரங்களுக்குக் கீழே படுத்திருந்தாள் அவள். நேற்று பெய்ய ஆரம்பித்த மழையில் இன்று அவளுக்குக் காய்ச்சலும் இருமலும் முளைத்திருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் மகன். ஒன்பது வயதிருக்கும். கிழிந்த டிரவுசரும்
“எல்லாம் தற்செயல்” என்று பாடத்தை முடித்தார் புரொஃபஸர் டார்வின்.
வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி, இருபது ஆண்டுத் தாம்பத்யத்திற்குப் பிறகு பிறந்த தங்களுடைய மகனுக்கு வெங்கடாசலம் என்று பெயரிட்டார்கள் டார்வினின் பெற்றோர்.
Lock full review www.8betting.co.uk 888 Bookmaker